Thursday, June 10, 2010

“ஸண்டே மட்டும் 3 சிகரெட் பிடிப்பேன்” – நடிகை சேத்னாவின் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்..!

என்னதான் பேச்சுரிமையும், எழுத்துரிமையும் இருந்தாலும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு வெளிப்படையா பேசவே வராது. இதுவும் தமிழ்ப் பெண்கள் தமிழ்ச் சினிமாவில் ஹீரோயின்களாக ஆக முடியாததற்கு ஒரு காரணம்..!

வடக்கில் இருந்து வருபவர்கள் கவர்ச்சி காட்ட விரும்பியும், ஓப்பன் மைண்ட்டோடும் வருவதால் பேச்சுக்கு பேச்சும் கிடைச்சு, படத்துக்கு இலவசமா பிரமோஷனும் கிடைப்பதால்தான் அவர்களையே தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் விரும்புகிறார்கள்.

இதோ இப்போது ஒருவர் வந்திருக்கிறார். பெயர் சேத்னா. உத்தர்காண்ட் மாநிலத்தில் இருந்து தமிழுக்கு இறக்குமதி ஆகியிருக்கிறார். தேசிய அளவிலான பேட்மிண்டன் சாம்பியனும்கூட. நீயும் நானும், படத்தின் கதாநாயகி..

படத்தின் ஸ்டில்களிலேயே எதற்கும் துணிந்த ஹீரோயின்தான் என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

“செக்ஸியா நடிக்கிறதுல எனக்கு ஒரு தயக்கமும் இல்லை. அதற்கான அழகும், உடல்வாகும் எனக்கு இருக்கிறதாலதான் எல்லாரும் ரசிக்க விரும்புறாங்க.. ஆனா ஒண்ணு.. சம்பளம் எவ்வளவு

மேலே படிக்க.......

No comments:

Post a Comment