Wednesday, September 1, 2010
Tuesday, August 31, 2010
Saturday, July 24, 2010
பாகிஸ்தானை ஆட்டிப் படைப்பார் கயானி தளபதியாக மேலும் 3 ஆண்டுக்கு நீடிப்பார்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அஷ்ரப் பர்வேஸ் கயானிக்கு மூன்று ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியுள்ளதால், அவருக்கு இந்த பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முடிவில் ராணுவ அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்த போதும், பெயரளவிற்கு தற்போது இருக்கும் ஜனநாயகம் இனி சிறிது கூட வலுப்படுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. பாகிஸ்தான் ராணுவ மேலும் படிக்க..........
ஜப்பான் பிரதமர் பதவிக்கு என் கணவர் தகுதியானவர் அல்ல!!பிரதமர் மனைவி கருத்து!!
"ஜப்பான் பிரதமர் பதவிக்கு என் கணவர் தகுதியானவர் அல்ல`` என அவரது மனைவி கருத்து தெரிவித்துள்ளார். தற்போது, நயோ போகான் (63) ஜப்பானின் பிரதமராக பதவி வகித்து வந்தார். ஒட்டோயாமா பதவி விலகியதை தொடர்ந்து கடந்த மாதம் இவர் பிரதமராக பதவி ஏற்றார்.
அதன் பிறகு நடந்த பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் அவரது தலைமையிலான ஆளும் கட்சி படுதோல்வி மேலும் படிக்க..........
அதன் பிறகு நடந்த பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் அவரது தலைமையிலான ஆளும் கட்சி படுதோல்வி மேலும் படிக்க..........
Wednesday, July 21, 2010
நிபுணர்கள் குழுவுக்கு உலகத் தமிழர் பேரவை வரவேற்பு! - சுயாதீனமான சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவும் கோரிக்கை!!
இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவுக்கு உலகத் தமிழர் பேரவை வரவேற்புத் தெரிவித்துள்ளது.
இப் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவை தாம் நோக்குவதாகவும் உலகத் தமிழர் பேரவையின் மேலும் படிக்க.............
இப் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவை தாம் நோக்குவதாகவும் உலகத் தமிழர் பேரவையின் மேலும் படிக்க.............
கொழும்பில் பத்தாயிரம் தமிழர்களின் வாக்குரிமைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.!!
தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற வடகொழும்பில், ஆயிரக்கணக்கானவர்களின் வாக்குரிமைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகருணாநாயக்க இது தொடர்பில் நேற்று தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளார்.
வட கொழும்பின் சுமார் 10, 000 தமிழர்களின் பெயர்கள், வாக்காளர் இடாப்பில் இருந்து அழிக்கப்பட்டுள்ளதாக மேலும் படிக்க.........
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகருணாநாயக்க இது தொடர்பில் நேற்று தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளார்.
வட கொழும்பின் சுமார் 10, 000 தமிழர்களின் பெயர்கள், வாக்காளர் இடாப்பில் இருந்து அழிக்கப்பட்டுள்ளதாக மேலும் படிக்க.........
Tuesday, July 20, 2010
ஐ.நா நிபுணர்கள் குழுவின் பணிகள் ஆரம்பமாகின! நான்கு மாதங்களில் அறிக்கை கையளிக்கும்!!
சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக, ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி. மூனால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசேட நிபுணர்கள் குழுவின் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. நேற்றைதினம் பிற்பகல் 1.30 மணிக்கு இந்நிபுணர்கள் குழுவின் உறுப்பினர்களான Marzuki Darusman, Yasmin Sooka மற்றும் Steven Ratner ஆகியோர் ஐ.நா செயலகத்தில் தமது முதல் அமர்வைத் தொடங்கியுள்ளதாக சர்வதேச மேலும் படிக்க..........
Monday, July 19, 2010
படையினரிடம் சரணடைந்த பாலகுமாரன், யோகி கொலை! - உறுதிப்படுத்துகின்றார் சிறிலங்கா அமைச்சர்!!
இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்காப் படைத்தரப்பினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரமுகர் க.வே.பாலகுமாரன் மற்றும் மூத்த உறுப்பினரான யோகரட்ணம் யோகி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இப் போரினால் வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளில் விதவைகளான பெண்களை சிறிலங்காவின் சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.யூ.குணசேகர சந்தித்துள்ளார்.
இம் மாதம் 10ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும், 11ஆம் திகதி கிளிநொச்சியிலும், 12ஆம் திகதி வவுனியாவிலும் போரினால் விதவைகளான பெண்களைச் மேலும் படிக்க....
இம் மாதம் 10ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும், 11ஆம் திகதி கிளிநொச்சியிலும், 12ஆம் திகதி வவுனியாவிலும் போரினால் விதவைகளான பெண்களைச் மேலும் படிக்க....
Saturday, July 17, 2010
நடிகர் திலகம் விமல் வீரவன்சவின் உண்ணாவிரதம் : திறனாய்வுப் பார்வை
நடிப்பிற்கும் அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு சிறந்த நடிகர்கள் அரசியலுக்குள் நுளைந்து கலக்குக் கலக்கி வருகிறார்கள் நடிப்புத் தொழிற் பின்னணி இல்லாத அரசியல் வாதிகள் காலப் போக்கில் சிறந்த நடிகர்களாக மாறிவிடுகிறார்கள்.
விமல் வீரவன்ச என்ற இலங்கை அமைச்சர் அண்மைக் காலமாக முன்னணி நடிகராக வளர்ச்சி அடைந்துள்ளார் அவர் ஜே.வி.பி கட்சியில் ஒரு கடைநிலை உறுப்பினராக இருந்தார் கல்வி அறிவு இல்லாதவர் என்பதால் அவருக்கு மேலும் படிக்க.........
விமல் வீரவன்ச என்ற இலங்கை அமைச்சர் அண்மைக் காலமாக முன்னணி நடிகராக வளர்ச்சி அடைந்துள்ளார் அவர் ஜே.வி.பி கட்சியில் ஒரு கடைநிலை உறுப்பினராக இருந்தார் கல்வி அறிவு இல்லாதவர் என்பதால் அவருக்கு மேலும் படிக்க.........
பி.பி.சி.க்கு கடிதம் அனுப்புவதற்கு பதிலாக எனக்கு எழுதினால் நான் கவனிப்பேன்: அமைச்சர் டியூ குணசேகர
அரசாங்கத்தின் முகாம்களில் அடிப்படை வசதிகளின்றி மோசமான முறையில் நடத்தப்படுவதாக முன்னாள் புலிப் போராளிகள் கூறியிருக்கும் நிலையில் இந்த விடயம் குறித்து பி.பி.சி.க்கு கடிதங்களை எழுதுவதற்குப் பதிலாக அவர்கள் தனக்கு எழுதியிருந்தால் தான் கவனத்திற்கு எடுத்திருப்பாரெனவும் புனர்வாழ்வுத்துறை அமைச்சர் டியூ குணசேகர கூறியுள்ளார்.
முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் புலி உறுப்பினர்கள் தமக்கு அடிப்படை வசதிகள் இல்லையென மேலும் படிக்க.....
முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் புலி உறுப்பினர்கள் தமக்கு அடிப்படை வசதிகள் இல்லையென மேலும் படிக்க.....
எந்த நேரமும் சினிமாவைப் பற்றியே யோசிக்கும் இயக்குநர் வசந்தபாலன்..!
`வசந்தபாலன் எந்நேரமும் சினிமாவை பற்றியே யோசிக்கிறவர். அதற்கு இணையாக அவர் நேசிக்கிற இன்னொன்று இலக்கியம்` என்றார் எழுத்தாளர் ஜெயமோகன்.
நேரில் வரவில்லையே தவிர, அந்த ஹாலில் வைக்கப்பட்டிருந்த அகன்ற திரையில் கி.ராஜநாராயணன், ஞாநி உள்ளிட்ட எழுத்தாளர்கள் பலர் வந்து போனார்கள். அத்தனை பேரும் சொல்லி வைத்தார்போல வசந்தபாலனின் இலக்கிய ரசனையை புகழ, மேலும் படிக்க.......
அவுஸ்திரேலிய புதிய பிரதமர் யூலியா கில்லார்ட் அவர்களுக்கு எங்கள் இதயபூர்வமான நன்றி கலந்த வாழ்த்துக்கள்!
கொடிய இனஅழிப்பு யுத்தத்தின் கோரப்பசிக்கு பெற்றோரைப் பலி கொடுத்து, அநாதரவாக நிற்கும் ஈழத் தமிழ் சிறார்களுக்காகக் குரல்கொடுத்திருப்பதுடன், அவர்களின் எதிர்காலம் குறித்த கேள்வியையும் உறுதியாக எழுப்பியுள்ளமை கண்டு அவுஸ்திரேலிய புதிய பிரதமர் யூலியா கில்லார்ட் அவர்களுக்கு சர்வதேசத் தமிழர்கள் தங்களின் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும்..... மேலும் படிக்க..............
Friday, July 16, 2010
பின்லேடன் உயிரோடு இருப்பதாக பின்லேடன் மகன் தகவல்..!!
லண்டன் : அல்கய்தா தீவிரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின் லேடன் உயிருடன் இருப்பதாக அவனது மகன் உமர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரம் தகர்ப்புக்கு மூளையாக செயல்பட்டவன் பின் லேடன். அவன் உலக பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
அமெரிக்க படைகள் இதற்காக ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அல்கய்தா செயல்படும் இடங்களில் முகாமிட் டுள்ளனர். இந்நிலையில் பின்லேடனின் முதல் மனைவி மூலம் பிறந்த உமர் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு... மேலும் படிக்க......
அமெரிக்க படைகள் இதற்காக ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அல்கய்தா செயல்படும் இடங்களில் முகாமிட் டுள்ளனர். இந்நிலையில் பின்லேடனின் முதல் மனைவி மூலம் பிறந்த உமர் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு... மேலும் படிக்க......
போர்க்குற்றங்கள் தொடர்பில் கம்போடியாவுக்கு ஏற்பட்ட நிலை சிறிலங்காவுக்கும் ஏற்படுமா?
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த மூவரடங்கிய நிபுணர்கள் குழுவின் செயற்பாடுகள் முனைப்புப் பெறுமாயின் கம்போடியாவுக்கு ஏற்பட்ட நிலைமை தமக்கும் ஏற்படலாம் எனும் அச்சத்திலேயே சிறிலங்கா அரசு அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய
மேலும் படிக்க........
இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய
மேலும் படிக்க........
ரெட் கார்டா..? எதிர்த்து நிற்கும் விஜய்..!
நந்தவனத்து ஆண்டி, நடுவீதியில் உடைச்ச தோண்டி போலாகிவிட்டது விஜய்க்கு ரெட் போட்ட விவகாரம்.
கடந்த சில மாதங்களாகவே விஜய்க்கு தனி நெருக்கடியை கொடுத்து வந்தார்கள் திரையரங்க உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த சில முக்கியஸ்தர்கள்.
ஆனால் இவர்களுக்குள்ளேயே பல கோஷ்டிகள். ஆர்.எம்.அண்ணாமலை ஒரு பிரிவுக்கும், பன்னீர்செல்வம் இன்னொரு பிரிவுக்கும், அபிராமி ராமநாதன் மற்றொரு பிரிவுக்கும் தலைவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் அபிராமி ராமநாதனை அழைக்காமலே மேலும் படிக்க.............
கடந்த சில மாதங்களாகவே விஜய்க்கு தனி நெருக்கடியை கொடுத்து வந்தார்கள் திரையரங்க உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த சில முக்கியஸ்தர்கள்.
ஆனால் இவர்களுக்குள்ளேயே பல கோஷ்டிகள். ஆர்.எம்.அண்ணாமலை ஒரு பிரிவுக்கும், பன்னீர்செல்வம் இன்னொரு பிரிவுக்கும், அபிராமி ராமநாதன் மற்றொரு பிரிவுக்கும் தலைவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் அபிராமி ராமநாதனை அழைக்காமலே மேலும் படிக்க.............
அணுசக்தி ரகசியங்களை வெளியிட “அமெரிக்கா ரூ.25 கோடி லஞ்சம் தர முன் வந்தது” ஈரான் விஞ்ஞானி பரபரப்புப் புகார்.!!
ஈரான் நாட்டை சேர்ந்த அணுசக்தி விஞ்ஞானி ஷாரம் அமிரி (32). கடந்த ஆண்டு மே மாதம் இவர் சவுதி அரேபியாவில் உள்ள மதீனாவுக்கு புனித யாத்திரை சென்று இருந்தார். அதன் பின்னர் அவர் நாடு திரும்பவில்லை.
இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருப்பதாக தகவல் தெரிவித்தார். அப்போது மதீனாவில் இருந்து தன்னை அமெரிக்காவின் “சி.ஐ.ஏ.” உளவாளிகளும், சவுதி அரேபியாவின் மேலும் படிக்க........
இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருப்பதாக தகவல் தெரிவித்தார். அப்போது மதீனாவில் இருந்து தன்னை அமெரிக்காவின் “சி.ஐ.ஏ.” உளவாளிகளும், சவுதி அரேபியாவின் மேலும் படிக்க........
புனர்வாழ்வு அளிக்கப்படுவதாக கூறும் போராளிகள் துன்புறுத்தப்படுகின்றனர்: பி.பி.சி தகவல்
அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகள், வசதி வழங்கல்கள் இன்றி துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர்கள் தொலைபேசி மூலமும், கடிதங்களின் மூலமும் தமக்கு தகவல் தெரிவித்துள்ளதாக பி.பி.சி செய்தி சேவை தெரிவித்துள்ளது.
தாம் முகாம்களுக்குள் வைத்து, தாக்கப்படுவதாகவும், நாளாந்தம் துன்புறுத்தப்படுவதாகவும் தமது கடிதத்தில் மேலும் படிக்க...........
தாம் முகாம்களுக்குள் வைத்து, தாக்கப்படுவதாகவும், நாளாந்தம் துன்புறுத்தப்படுவதாகவும் தமது கடிதத்தில் மேலும் படிக்க...........
Thursday, July 15, 2010
இந்து சமுத்திர நீர் மட்டம் உயர்வினால் இலங்கைக்கு ஆபத்து
இந்து சமுத்திரத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது. இதன் காரணமாக இலங்கை உட்பட்ட இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் தாழ்நில கரையோரங்களின் பல மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவர் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொலராடோ பல்கலைக்கழகத்தின் வெய்குயிங் ஹன் மேலும் படிக்க......
கொலராடோ பல்கலைக்கழகத்தின் வெய்குயிங் ஹன் மேலும் படிக்க......
Wednesday, July 14, 2010
மதராசபட்டினம் விமர்சனம்!!
சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய காலகட்டத்து காதல் கதை! அதுவும் மதராசப்பட்டினத்து டோபிகானா பகுதியில் வசிக்கும் சலவை தொழிலாளி ஒருவருக்கும், அந்த மாகாணத்தையே ஆளும் ஆங்கிலேயே கவர்னரின் செல்ல மகளுக்குமிடையேயான காதல் கதை என்பதுதான் ஹைலைட்.
கதைப்படி, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கப்போகும் தருணத்தில் மதராசப்பட்டினத்தில் வசிக்கும் சலவை தொழிலாளி ஆர்யா. அவரது வீரதீர செயல்களையும், நற்குணங்களையும் யதேச்சையாக கவனிக்கின்ற மேலும் படிக்க....
கதைப்படி, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கப்போகும் தருணத்தில் மதராசப்பட்டினத்தில் வசிக்கும் சலவை தொழிலாளி ஆர்யா. அவரது வீரதீர செயல்களையும், நற்குணங்களையும் யதேச்சையாக கவனிக்கின்ற மேலும் படிக்க....
Tuesday, July 13, 2010
வாய்ப்பை பறித்த நடுவர்: நெதர்லாந்து புலம்பல்.!!
ஜோகனஸ்பர்க்: இங்கிலாந்து நடுவர் ஹார்வர்டு வெப், தங்களுக்கு எதிராக தீர்ப்புகளை வழங்கியதாக நெதர்லாந்து வீரர்கள் புலம்பினர். இதனால் தான் கோப்பை வெல்லும் வாய்ப்பு நழுவியதாக குற்றம்சாட்டினர்.
உலக கோப்பை கால்பந்து தொடரின் பைனலில் ஸ்பெயின் அணி, நெதர்லாந்தை வீழ்த்திமேலும் படிக்க...
Friday, July 2, 2010
கடல்நீரில் உப்பு வந்தது எப்படி?
வெப்பக்கோளமாக இருந்த பூமியில், பல லட்சக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து பெய்த மழையால் தான் கடல் உருவானது என்று கூறப்படுகிறது. பாறைகளில் இருக்கும் உப்பு, மழைநீரால் கரைக்கபட்டு, ஆற்றுநீரால் அடித்து வரபட்டு கடலில் வந்து கலந்தது மேலும் படிக்க....
Thursday, July 1, 2010
த்ரிஷாவின் அம்மாவும் நடிக்க வந்துட்டாங்கோ..!
அக்காவா அம்மாவா....? த்ரிஷாவின் அம்மாவை பார்த்தால் இப்படித்தான் கேள்வி கேட்கத் தோன்றும்..! அப்படியொரு, இளமையும் செழுமையும் த்ரிஷாவின் அம்மாவிடம் காணலாம்.
ம் அவரு பேரை சொல்லலையே..... உமாகிருஷ்ணன். இதுதான் த்ரிஷாவின் மம்மியோட பெயர். த்ரிஷா சினிமாவில் நடிக்க போகிறேன் என்று சொன்னபோது அவரது அப்பா கிருஷ்ணன் கண்டிப்பாக மறுக்க, மகளுக்காக பரிந்து பேசி த்ரிஷாவை நடிக்க வைக்க உதவியதே உமாகிருஷ்ணன்தான். இந்தப் பிரச்சினையால் த்ரிஷாவின் அப்பாவும், அம்மாவும் மேலும் படிக்க........
ம் அவரு பேரை சொல்லலையே..... உமாகிருஷ்ணன். இதுதான் த்ரிஷாவின் மம்மியோட பெயர். த்ரிஷா சினிமாவில் நடிக்க போகிறேன் என்று சொன்னபோது அவரது அப்பா கிருஷ்ணன் கண்டிப்பாக மறுக்க, மகளுக்காக பரிந்து பேசி த்ரிஷாவை நடிக்க வைக்க உதவியதே உமாகிருஷ்ணன்தான். இந்தப் பிரச்சினையால் த்ரிஷாவின் அப்பாவும், அம்மாவும் மேலும் படிக்க........
Wednesday, June 30, 2010
தலிபான்களுடன் போரிட இளவரசர் ஹாரி விருப்பம்.
இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியின் இளைய மகன் ஹாரி (25). இவர் இங்கிலாந்து விமானப்படையில் அதிகாரியாக பணி புரிகிறார். மேலும் ஹெலிகாப்டர் ஓட்டும் பைலட் (விமானி) ஆக பயிற்சி பெற்று வருகிறார். வருகிற ஜூலை மாதத்துடன் அப்பயிற்சி முடிய உள்ளது.
ஆப்கானிஸ்தானில் மறைந்து இருக்கும் தலிபான்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மேலும் படிக்க....
ஆப்கானிஸ்தானில் மறைந்து இருக்கும் தலிபான்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மேலும் படிக்க....
இமயமலையில் இடம் வாங்கினார் சூப்பர் ஸ்டார்..!
இல்லறம் பாதி, துறவறம் மீதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. வருடத்திற்கொரு முறையாவது இமயமலை பயணம் மேற்கொள்வது அவருக்கு பிடித்த விஷயம் என்று ரஜினியின் ஆன்மீக பெருமைகளை அடுக்கினால், `அதான் தெரியுமே. வேற சொல்லு` என்பார்கள் வாசகர்கள். எனவே ஜம்ப்... மேலும் படிக்க..
Tuesday, June 29, 2010
பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! ஒன்றுகூடுவோம்
நாம் தோற்று போய்விட்டோமே என்று ஒருபக்கம் நாம் அடங்கிபோய் இருக்க நாம் தோற்று போய்விட்டோமா என்பதே கேள்வி. "நாமொன்றும் தோற்று போகவில்லை சில சண்டை களங்களை இழந்திருக்கிறோம்.
ஆனால் போர் ஒன்றும் முடிந்துவிடவில்லை." பிரான்சு நாட்டின் ராணுவத் தலைவர் ஜூன் மாதம் 18 ஆம் திகதி 1940 ஆம் ஆண்டு பிரான்சு நாடு ஜேர்மனிய நாசி இராணுவத்தின் ஆயுத பலத்தின் முன் தோல்விகண்ட போது இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்து உலங்கெங்கும் வாழும் பிரெஞ்சு மக்களுக்கும் பிரான்சில் ஜேர்மனிய படை மேலும் படிக்க...
ஆனால் போர் ஒன்றும் முடிந்துவிடவில்லை." பிரான்சு நாட்டின் ராணுவத் தலைவர் ஜூன் மாதம் 18 ஆம் திகதி 1940 ஆம் ஆண்டு பிரான்சு நாடு ஜேர்மனிய நாசி இராணுவத்தின் ஆயுத பலத்தின் முன் தோல்விகண்ட போது இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்து உலங்கெங்கும் வாழும் பிரெஞ்சு மக்களுக்கும் பிரான்சில் ஜேர்மனிய படை மேலும் படிக்க...
Tuesday, June 15, 2010
அழகான கறுப்பு பெண்ணை தேடும் வசந்தபாலன்.
அங்காடித்தெரு படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் டைரக்டர் வசந்தபாலன். அங்காடித்தெருவில் மகேஷ் என்ற புதுமுகத்தையும், ஒரேயொரு படத்தில் அறிமுகமான அஞ்சலியையும் நடிக்க வைத்து வெற்றி பெற்ற வசந்தபாலன் அடுத்து இயக்கவுள்ள படத்திலும் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தப் போகிறாராம்.
கிராமத்து கதையொன்றின் பின்னணியில் ஆக்ஷனை சேர்ந்து உருவாக்கவிருக்கும் அந்த படத்தில் ஆதி, பசுபதி என இரண்டு ஹீரோக்கள் நடிக்கவுள்ளனர். இதில் ஆதிக்கு ஜோடியாக நடிக்க புதுமுக நடிகை அறிமுகப்படுத்த வசந்தபாலன் திட்டமிட்டிருக்கிறார். இதற்காக புதுமுக
மேலும் படிக்க.........
கிராமத்து கதையொன்றின் பின்னணியில் ஆக்ஷனை சேர்ந்து உருவாக்கவிருக்கும் அந்த படத்தில் ஆதி, பசுபதி என இரண்டு ஹீரோக்கள் நடிக்கவுள்ளனர். இதில் ஆதிக்கு ஜோடியாக நடிக்க புதுமுக நடிகை அறிமுகப்படுத்த வசந்தபாலன் திட்டமிட்டிருக்கிறார். இதற்காக புதுமுக
மேலும் படிக்க.........
Thursday, June 10, 2010
“ஸண்டே மட்டும் 3 சிகரெட் பிடிப்பேன்” – நடிகை சேத்னாவின் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்..!
என்னதான் பேச்சுரிமையும், எழுத்துரிமையும் இருந்தாலும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு வெளிப்படையா பேசவே வராது. இதுவும் தமிழ்ப் பெண்கள் தமிழ்ச் சினிமாவில் ஹீரோயின்களாக ஆக முடியாததற்கு ஒரு காரணம்..!
வடக்கில் இருந்து வருபவர்கள் கவர்ச்சி காட்ட விரும்பியும், ஓப்பன் மைண்ட்டோடும் வருவதால் பேச்சுக்கு பேச்சும் கிடைச்சு, படத்துக்கு இலவசமா பிரமோஷனும் கிடைப்பதால்தான் அவர்களையே தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் விரும்புகிறார்கள்.
இதோ இப்போது ஒருவர் வந்திருக்கிறார். பெயர் சேத்னா. உத்தர்காண்ட் மாநிலத்தில் இருந்து தமிழுக்கு இறக்குமதி ஆகியிருக்கிறார். தேசிய அளவிலான பேட்மிண்டன் சாம்பியனும்கூட. நீயும் நானும், படத்தின் கதாநாயகி..
படத்தின் ஸ்டில்களிலேயே எதற்கும் துணிந்த ஹீரோயின்தான் என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.
“செக்ஸியா நடிக்கிறதுல எனக்கு ஒரு தயக்கமும் இல்லை. அதற்கான அழகும், உடல்வாகும் எனக்கு இருக்கிறதாலதான் எல்லாரும் ரசிக்க விரும்புறாங்க.. ஆனா ஒண்ணு.. சம்பளம் எவ்வளவு
மேலே படிக்க.......
வடக்கில் இருந்து வருபவர்கள் கவர்ச்சி காட்ட விரும்பியும், ஓப்பன் மைண்ட்டோடும் வருவதால் பேச்சுக்கு பேச்சும் கிடைச்சு, படத்துக்கு இலவசமா பிரமோஷனும் கிடைப்பதால்தான் அவர்களையே தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் விரும்புகிறார்கள்.
இதோ இப்போது ஒருவர் வந்திருக்கிறார். பெயர் சேத்னா. உத்தர்காண்ட் மாநிலத்தில் இருந்து தமிழுக்கு இறக்குமதி ஆகியிருக்கிறார். தேசிய அளவிலான பேட்மிண்டன் சாம்பியனும்கூட. நீயும் நானும், படத்தின் கதாநாயகி..
படத்தின் ஸ்டில்களிலேயே எதற்கும் துணிந்த ஹீரோயின்தான் என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.
“செக்ஸியா நடிக்கிறதுல எனக்கு ஒரு தயக்கமும் இல்லை. அதற்கான அழகும், உடல்வாகும் எனக்கு இருக்கிறதாலதான் எல்லாரும் ரசிக்க விரும்புறாங்க.. ஆனா ஒண்ணு.. சம்பளம் எவ்வளவு
மேலே படிக்க.......
Wednesday, June 9, 2010
மனீஷா கொய்ராலா கல்யாண அறிவிப்பு..!
மாமியார், அம்மா வேடங்கள் வருமளவுக்கு மார்க்கெட் இறங்கிவிட்டதால், திருமணம் செய்து கொள்கிறார் மனீஷா கொய்ராலா.
பம்பாய் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மனீஷா கொய்ராலா. கமலுடன் இந்தியன், அர்ஜுன் ஜோடியாக முதல்வன், ரஜினியுடன் பாபா போன்ற படங்களில் நடித்தார். தற்போது தனுசுடன் மாப்பிள்ளை படத்தில் மாமியாராக நடித்து வருகிறார். கூடவே நயன்தாராவுக்கு அம்மாவாக ஒரு மலையாளப் படத்திலும் நடிக்கிறார்.
மனீஷாவுக்கு சொந்த ஊர் நேபாளத்தில் உள்ள காட்மாண்டு. 39 வயதாகும் இவருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மணமகன் பெயர் சாம்ராட் டெகால். வருகிற ஜூன் 19-ம் தேதி திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
காட்மாண்டுவில் உள்ள கோகர்னா காட் பகுதியில் சிவபெருமான் குடி கொண்டிருப்பதாக ஐதீகம். இந்த காட்டுக்குள் அமைந்துள்ள
மேலும் படிக்க........
பம்பாய் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மனீஷா கொய்ராலா. கமலுடன் இந்தியன், அர்ஜுன் ஜோடியாக முதல்வன், ரஜினியுடன் பாபா போன்ற படங்களில் நடித்தார். தற்போது தனுசுடன் மாப்பிள்ளை படத்தில் மாமியாராக நடித்து வருகிறார். கூடவே நயன்தாராவுக்கு அம்மாவாக ஒரு மலையாளப் படத்திலும் நடிக்கிறார்.
மனீஷாவுக்கு சொந்த ஊர் நேபாளத்தில் உள்ள காட்மாண்டு. 39 வயதாகும் இவருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மணமகன் பெயர் சாம்ராட் டெகால். வருகிற ஜூன் 19-ம் தேதி திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
காட்மாண்டுவில் உள்ள கோகர்னா காட் பகுதியில் சிவபெருமான் குடி கொண்டிருப்பதாக ஐதீகம். இந்த காட்டுக்குள் அமைந்துள்ள
மேலும் படிக்க........
Tuesday, June 8, 2010
“குஷ்பு உளறிக் கொட்டியிருக்கிறார்” – தாக்குகிறார் நடிகை விந்தியா..!
சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்த நடிகை குஷ்பு கலைஞரின் பிறந்த நாள் விழா கூட்டத்தில் பேசிய பேச்சை விமர்சித்து பேட்டியளித்துள்ளார் இப்போது அ.தி.மு.க.வில் இருக்கும் நடிகை விந்தியா.
விந்தியாவின் பேட்டி இது :
“குஷ்புவும் நானும் சினிமாவில் தோழிகள். அவரும் நானும் இணைந்து சில படங்களில் பணியாற்றியிருக்கிறோம். இதனால் எங்கள் இருவருக்கும் இடையில் சகோதரித்துவ பாசவம் உண்டு. அவர் அரசியலுக்கு வந்ததை நான் மனமகிழ்வுடன் வரவேற்கிறேன்.
ஏதோ கட்சியில் சேர்ந்தோம். முதல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறோம் என்பதற்காக கட்சித் தலைமையைப் புகழ் பாட
மேலும் படிக்க.........
விந்தியாவின் பேட்டி இது :
“குஷ்புவும் நானும் சினிமாவில் தோழிகள். அவரும் நானும் இணைந்து சில படங்களில் பணியாற்றியிருக்கிறோம். இதனால் எங்கள் இருவருக்கும் இடையில் சகோதரித்துவ பாசவம் உண்டு. அவர் அரசியலுக்கு வந்ததை நான் மனமகிழ்வுடன் வரவேற்கிறேன்.
ஏதோ கட்சியில் சேர்ந்தோம். முதல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறோம் என்பதற்காக கட்சித் தலைமையைப் புகழ் பாட
மேலும் படிக்க.........
Saturday, June 5, 2010
பெண்கள் வயதை மறைக்கும் ரகசியம்
ஆண்களிடம் சம்பளத்தைக் கேட்காதே... பெண்களிடம் வயதைக் கேட்காதே` என்பது பொன்மொழி. இரண்டுக்கும் உண்மையான பதில் கிடைப்பது என்பது அரிது.
அதிலும் பெண்கள் பெரும்பாலும், `உங்களின் வயதென்ன?` என்ற கேள்வியை ரசிப்பது கிடையாது. ஒரு பெண்ணிடம் சினேகமாகப் பேசத் தொடங்க விரும்புபவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கவே கூடாது.
கிட்டத்தட்ட எல்லாப் பெண்களுமே ஒரு கட்டத்தில் தங்கள் வயதை மறைக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். கண்ணுக்குத் தென்படும் ஒன்றிரண்டு நரைமுடிகளை கவலையோடு மறைக்கிறார்கள். அல்லது கணவரின் `டை`யை ரகசியமாகப் பூசுகிறார்கள், முகச்சுருக்கங்களைப் போக்கும் என்று விளம்பரப்படுத்தப்படும் `கிரீம்`களை வாங்கி ஆர்வத்தோடு தடவிக்கொள்கிறார்கள், நடையில், உடையில், பாவனையில் ஒரு டீன் ஏஜ் பெண்ணைப் போலவே காட்டிக்கொள்ள முயல்கிறார்கள்.
ஏன் இந்த அவஸ்தை? பெண்கள் தங்களை வயது குறைந்தவர்களாகக் காட்டிக்கொள்ள மெனக்கெடுவது ஏன்?......
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்.....
ரம்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னால் பரிசு!
உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்பா. இவர் தனது பிறந்த தினத்தை, இன்று (5ம்தேதி) கொண்டாடுகிறார். ரம்பாவுக்கும் கனடா நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரனுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. இந்திரனின் மேஜிக்உட் நிறுவனத்தின் விளம்பர தூதராக ஒப்பந்தமான ரம்பாவை பார்த்ததும் இந்திரனுக்கு பிடித்து விட்டது. இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் இந்திரன் - ரம்பா திருமணம் திருப்பதியில் கோலாகலமாக நடந்தது. திருமணம் முடிந்த கையோடு நடிகை ரம்பா கணவருடன் கனடாவுக்கு சென்று விட்டார்.
இப்போது தனது பிறந்த நாளை பெற்றோர், சகோதரர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக சென்னை வந்துள்ளார். எப்போதுமே வித்தியாசத்தை விரும்பும் ரம்பா, பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி தினமலர் டாட் காமுடன் இணைந்து ஒரு வாழ்த்து போட்டியை அறிவித்திருக்கிறார். பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் வாசகர்களில் தனக்கு பிடித்தமாக, அழகான வாழ்த்து கூறும் வாசகர்களுக்கு பரிசு வழங்கப் போகிறார். `பிறந்த நாள் வாழ்த்து` போட்டியில் பங்கேற்கும்..........
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்.....
அழகிய ஒப்பனை
இது அவசர உலகம். இங்கே யாருக்கும், எதையும் நிதானமாக எடுத்துச் செய்வதற்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. கிடைக்கிற சிறிது நேரத்தை பயன்படுத்தி தங்களை விரைவாக அழகுபடுத்திக்கொண்டு பயணப்படுபவர்கள் அதிகம். இந்த விஷயத்தில் பெண்கள் ரொம்ப சுறுசுறுப்பு.
இன்று பெண்கள் எல்லாத் துறைகளிலும் வென்று வருகிறார்கள். எனவே அதற்கேற்றாற் போல் நடை, உடை, பாவனையை மாற்றிக் கொள்வது மிக முக்கியம். பணி புரிவோர் அந்தந்த துறைக்கும் அவர்கள் வகிக்கும் பதவிக்கும் தகுந்தாற் போல் கூந்தலை வெட்டிக் கொள்வது அவசியம். வேலைக்கு சவுகரி யமான `ஹேர்கட்` சமூகத்தில் அவர்களை மிடுக்காகவும், மரியாதையாகவும் காட்டும்.`` என்கிறார், அழகுக் கலை நிபுணர்
`அழகுக்கலை குடும்பத்திற்கு கூடுதல் வருமானத்தை பெருக்க உதவியாக உள்ளது. வாழ்க்கை தரத்தையும் உயர்த்திக் கொள்வதற்கு உதவுவதால் பெண்களுக்கு சமுதாயத்தில் ஒரு நல்ல அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. மேலும், பெண்கள் சிறந்த தொழில் முனைவோர்களாக உருவாகுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த தொழிலில் பெண்களால் அதிக வருமானமும் ஈட்ட முடியும்.``
``கல்லூரி மாணவிகளுக்கு இப்போது `ஸ்ட்ரைட்டனிங்` மீது மோகம் அதிகரித்துள்ளது. பொதுவாக, தெரபி வகைகளை ஆயுர்வேத தெரபி, பாடி தெரபி, பேசியல் தெரபி என்று கூறுவார்கள். அந்த வகையில் கூந்தலுக்கு செய்யும் தெரபியை......
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்.....
Friday, June 4, 2010
முகம் பளபளப்பாக தேன்
டோனர்(Toner )
வெள்ளரிக்காய் ஜூஸ் 2டீஸ்பூன்
தேன் 1 டீஸ்பூன்
இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் போர்ஸ்(pores ) எல்லாம் போய் முகம் நல்ல மெதுவாக (soft) இருக்கும்
ஸ்கரப்
ஒட்ஸ்( oats)2 டீஸ்பூன்
தேன் 2 டீஸ்பூன்
பாதாம் பவுடர் 1 டிஸ்பூன்
தயிர் 2 டிஸ்பூன்
நான்கையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 10 நிமடத்திற்கு சர்குலர் மோஷனில் தேய்க்கவும் .பிறகு 10 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி இரண்டு வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத டெட் ஸ்கின் எல்லாம் போய் முகம் பளபளப்பாக இருக்கும்......
மேலும் படிக்க இங்கு அழுத்தவும்......
காதல் ஜோடியை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்
நீங்கள் மணமாகாத இளம் பெண் என்றால் உங்களை பல இளைஞர்கள் காதலிக்க கூடும். காதல் என்பது திருமணம் என்ற புனிதமான ஒரு நிலையை நோக்கி உங்களை கொண்டு செலுத்தும் ஒரு சக்தி, அதனால் காதல் விஷயத்தில் எச்சரிக்கை மனப்பான்மை வேண்டும்.
உங்களை காதலிப்பதாகக் கூறும் இளைஞன் உங்கள் அழகை மட்டுமே வர்ணிப்பவனாக இருந்தால் அவனை நம்பாதீர்கள். ஏனென்றால் உங்கள் அழகு எந்தச் சமயத்திலும் பின்னாளில் குறையக்கூடும். திருமணமான பிறகு அழகு குறைந்தபோது உங்களிடம் கவர்ச்சியை எதிர்பார்த்த இளைஞன் ஏமாற்றமுற்று தடம் மாறக்கூடும்.......................
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்.....
நேர்மை தான் குடும்பத்தின் முதுகெலும்பு.
நம்பிக்கை கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். தங்களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண்டும். அதை செயல்படுத்திக் காட்டும் வாய்ப்பினை ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
வருங்காலத்தில் என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்று பயம் கொள்வதை விட, நிகழ்கால வாழ்க்கையை வெற்றி கரமாக நடத்திக் காட்டுவது தான் புத்திசாலித்தனம். முதுமை என்பது எல்லோருக்கும் வருவது தான். அதற்காக நாற்பது வயதை நாம் தாண்டி விட்டோம். உடல் சோர்வு தெரிகிறது. 50 வயதிற்கு பின் முட்டுவலி தெரிகிறது. 60 வயதிற்கு பின் தோல் சுருங்கி போய்விடுமே என்றெல்லாம் பயந்து கொண்டிருக்கக் கூடாது.
எந்த வயதிலும் மனதை இளமையாக வைத்துக் கொள்ள முடியும் என்று சந்தோஷபடுங்கள். பாதுகாப்பு ஆண்களை விட பெண்களுக்குத் தான் அதிக பாதுகாப்பு தேவைபடுகிறது. திருமண வயதையடையும் வரை பெண்களுக்கு பெற்றோரால் பாதுகாப்பு தரப்படுகிறது. பெண்கள் தங்கள் தாயைக் காட்டிலும் தந்தையே அதிக பாதுகாப்பு தருவதாக எண்ணுகின்றனர். திருமணத்திற்கு பின் பாதுகாப்பிற்காக கணவனை நம்பி........
மேலும்.....
தமிழின உணர்வின் அடையாளம்; SIFCCக்கு ஆதரவை தெரிவியுங்கள்
நமது SIFCC (South Indian Film Chamber of Commerce) இலங்கையின் தமிழின அழிப்பின் கொண்டாட்டமாக நடக்கும் IIFA விருதுவழங்கும் நிகழ்வை புறக்கணித்ததோடு மட்டும் இல்லாமல் அந்த விழாவில் கலந்து கொள்ளும் பாலிவுட் திரைநட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் படங்களுக்கு தென்னிந்தியாவில் தடை விதித்துள்ளது.
இது தென்னிந்திய திரை உலகத்தினரின் மிகச்சிறந்தமனிதாபிமானத்தின் வெளிப்பாடு ஆகும். அவர்களை இந்த முடிவில் இருந்து பின்வாங்க செய்ய பல்வேறு மட்டத்தில் இருந்தும் அழுத்தங்கள் வரும்.
ஆகையால் உடனே நம் அனைவரும் SIFCC க்கு நம் ஆதரவை தெரிவித்து அவர்களின் இந்த நிலைபாட்டை வலுப்படுத்துவோம். SIFCC க்கு தந்திகள் வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் தமிழர்கள் தங்களின் பாராட்டுதல்களையும்ஆதரவையும் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.
South India Film Chamber Of Commerce Association
Phone: Home (044) 28291507
Address: 604-606,
TR Sundaram Avenue, Anna Salai,
Chennai- 600006,
Tamil Nadu
Landmark: Near Rani Seeta Hall
Email: sifcc_08@bsnl.in
மேலும்.....
Thursday, June 3, 2010
பிரச்சனைகளைக் கண்டு சோர்வடையாதீர்கள்
பிரச்னைகள் இல்லாத மனிதனே கிடையாது. வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்னைகள் கூட ஒரு அனுபவம் தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்னைகள் இருக்கும். அதுபோலவே, ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு விதமான தீர்வு இருக்கும்.எனவே, பிரச்னைகளைக் கண்டு பயந்துவிடாமல் அவற்றை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அதற் கான சில டிப்ஸ் இதோ உங்களுக்காக
* நமக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்னைக்கு வேறு யாரும் காரணமில்லை. அதை நாம் தான் வரவழைத்துக் கொண்டோம். எனவே, இந்த பிரச்னையை தீர்க்க நம்மால் மட்டும் தான் முடியும் என்று நம்பிக் கையுடனும் மனவலிமையுடனும் அவற்றை எதிர்கொள்ளுங்கள்.
* எந்த பிரச்னையையும் பெரிதுபடுத்திப் பார்க்கும் பூதக்கண்ணாடி மனநிலைமையை கைவிடுங்கள். எதையும்....
மேலும்.....
ஹேர் கலரிங் செய்து கொள்ளப் போகிறீர்களா?
"ஹேர் கலரிங்" என்பது, பேஷன் உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு விஷயமாக இன்று உருவாகி விட்டது. சிலர், தங்கள் கூந்தலுக்கு அழகு சேர்ப்பதற்காகவும், சிலர் தங்களின் நரை முடிகளை மறைப்பதற்காகவும் ஹேர் கலரிங் செய்கின்றனர். ஒருவரின் தோற்றத்தை வேகமாக மாற்றுவதற்கான சிறந்த வழி ஹேர் கலரிங். தற்போது ஹேர் கலரிங், பலதரப்பட்ட கூந்தல் தன்மைகளுக்கு ஏற்ப, பல்வேறு வண்ணங்கள் மற்றும் தரங்களில் கிடைக்கின்றன.
"ஹேர் கலரிங்` வகைகள்:
ஹேர் கலரிங் செய்வதற்காக பயன்படுத்தப்படும் வண்ணங்கள், திரவம், பவுடர், ஆயில் கிரீம்கள் மற்றும் ஜெல்கள் உட்பட பல வகைகளில் கிடைக்கிறது. நிரந்தர ஹேர் கலரிங் செய்வதற்காக ஜெல் மற்றும் பிற பொருட்கள் ஆகியவையும், தற்காலிக மற்றும் குறிப்பிட்ட காலம் நிரந்தரமாக இருக்கும் செமி-பெர்மனன்ட் கலரிங் செய்வதற்காக, மஸ்காரா, கிரேயான்ஸ் மற்றும் வண்ண கூந்தல் ஸ்பிரேக்கள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
கூந்தலின் நீளத்தை பொறுத்து, அதற்கு ஹேர் கலரிங் செய்வதற்கான செலவும் ஏற்படும். குட்டையான மற்றும் நடுத்தர அளவிலான கூந்தல் வகைகளுக்கு,.......
மேலும் படிக்க.....
கட்டுப்பாடற்ற சுதந்திரம் கூடாது
* பெண்கள் ஆண்களைப் போல் படிக்கலாம். திறமைக்கேற்ப சம்பாதிக்கலாம்.ஆனால், பெண்களுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் கிடைப்பது நல்லதல்ல. அது அவர்களுக்கு கெடுதலையே உண்டாக்கும்.
* சமுதாயத்தில் பொதுவாழ்வில் பெண்கள் ஈடுபடும்போது ஆத்ம தர்மம் என்ற குறிக்கோளை மறக்கக்கூடாது. படிப்பு என்பது விவேகத்தையும், நன்மைகளை பகுத்தறியும் அறிவையும் கொடுப்பதாக அமைய வேண்டும். பழங்காலத்தில் நன்குபடித்த பெண்கள் இருந்திருக்கின்றனர். அப்பெண்களைப் போல, தற்கால பெண்களும் தமக்குரிய தர்மநெறிமுறைகளை மீறாமல் ஒழுக்கத்தைக் கண்ணாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்......
மேலும் படிக்க.....
இளமையிலேயே முதுமையா?
இளம் வயதிலேயே சில பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் விழுவதைக் காணக்கூடியதாக உள்ளது
இதற்குக் காரணம் "பாஸ்ட் புட்’ உணவு வகைகளை இவர்கள் அதிகம் உண்பதுதான் எனக் கூறப்படுகின்றது. இது கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம்.
இளமையிலேயே வயதானவர் போல் தோற்றமளித்தால் யாருக்குத்தான் கவலை வராது? உணவு விடயத்தில் சிறிது கவனம் செலுத்தினால் இவர்களது கவலை மறைந்தே போவது உறுதி.
இதோ சில குறிப்புகள் உங்களுக்கு:
காய்கறி பழ வகைகளைத் தவறாமல் சாப்பிடுங்கள். இயற்கையான காய்கறி, பழ வகைகளில் உள்ள விற்றமின் மற்றும் சத்துக்கள் தோலில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கக் கூடியவை............
மேலும் படிக்க இங்கு அழுத்தவும்....
மென்மையான சருமத்திற்கு உணவே முக்கியம்
மிளிரும், மென்மையான, புத்துணர்ச்சியான மற்றும் மிருதுவான என, பல்வேறு வகையான சருமங்கள் இருக்கின்றன. இத்தகைய சருமங்களை பெறுவதற்காக, ஏராளமான அழகு சாதனப் பொருட்களும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஆனால், நாம் சாப்பிடும் உணவின் மூலமே, சருமத்தை அழகாகவும், ஒளிரும் தன்மை உடையதாகவும் வைத்துக் கொள்ள முடியும்.
பொதுவாகவே, சரும ஆரோக்கியத்துக்கு வைட்டமின் ஏ, பி, சி, இ, ஆன்டி ஆக்சிடன்ட்கள், சிங்க் மற்றும் செலேனியம் ஆகியவை மிகவும் அவசியம். அதிகளவு தண்ணீர் குடிப்பது மற்றும் தோலுக்கு ஈரப்பதத்தை வழங்கும் அத்தியாவசிய கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும் முக்கியமானது.
பருப்பு வகைகள், எண்ணெய் சத்துக்கள் நிறைந்த......
மேலும் படிக்க.....
Wednesday, June 2, 2010
உணர்வுகள் கொந்தளிக்கும்போது...
நமக்குள் ஏற்படும் உணர்ச்சிக்கொந்தளிப்புகள் உடலைப் பாதிக்கின்றன என்பது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. மனிதர்களுக்கு அதிகமாக மனநெருக்கடி, அழுத்தத்தை ஏற்படுத்தும் எட்டு விஷயங்களை ஆராய்ச்சியாளர்கள் டாக்டர் தாமஸ் ஹோம்ஸும், டாக்டர் ரிச்சர்ட் ரகேயும் பட்டியலிட்டுள்ளனர்:
அவை, நெருங்கிய குடும்ப உறுப்பினரின் மரணம், வாழ்க்கைத் துணையின் மரணம், உடல்நலக் குறைவு, காயம், திருமணம், விவாகரத்து, பிரிவு, வேலையிழப்பு மற்றும் சிறைத் தண்டனை.
மனம், உணர்ச்சிக் கடலில் தக்கையாய் தந்தளிக்கும்போது ரத்தத்தில் `ஹார்மோன்களும்`, `நிïரோ டிரான்ஸ்மீட்டர்களும்` விடுவிக்கப்படு கின்றன. ரத்தத்தில் விடுவிக்கப்படும் மூன்று முக்கியமான விஷயங்கள் கார்ட்டிஸோல், அட்ரினலின், நார்அட்ரினலின் ஆகியவை ஆகும். கார்ட்டிஸோல், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் சர்க்கரையை விடுவித்து, நோய் எதிர்ப்பு அமைப்பு முறையாக செயல்படுவதைத் தடுக்கிறது....
மேலும் படிக்க.....
Subscribe to:
Posts (Atom)