Saturday, July 24, 2010

பாகிஸ்தானை ஆட்டிப் படைப்பார் கயானி தளபதியாக மேலும் 3 ஆண்டுக்கு நீடிப்பார்


இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அஷ்ரப் பர்வேஸ் கயானிக்கு மூன்று ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியுள்ளதால், அவருக்கு இந்த பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முடிவில் ராணுவ அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்த போதும், பெயரளவிற்கு தற்போது இருக்கும் ஜனநாயகம் இனி சிறிது கூட வலுப்படுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. பாகிஸ்தான் ராணுவ மேலும் படிக்க..........

ஜப்பான் பிரதமர் பதவிக்கு என் கணவர் தகுதியானவர் அல்ல!!பிரதமர் மனைவி கருத்து!!


"ஜப்பான் பிரதமர் பதவிக்கு என் கணவர் தகுதியானவர் அல்ல`` என அவரது மனைவி கருத்து தெரிவித்துள்ளார். தற்போது, நயோ போகான் (63) ஜப்பானின் பிரதமராக பதவி வகித்து வந்தார். ஒட்டோயாமா பதவி விலகியதை தொடர்ந்து கடந்த மாதம் இவர் பிரதமராக பதவி ஏற்றார்.

அதன் பிறகு நடந்த பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் அவரது தலைமையிலான ஆளும் கட்சி படுதோல்வி மேலும் படிக்க..........

Wednesday, July 21, 2010

நிபுணர்கள் குழுவுக்கு உலகத் தமிழர் பேரவை வரவேற்பு! - சுயாதீனமான சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவும் கோரிக்கை!!


இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவுக்கு உலகத் தமிழர் பேரவை வரவேற்புத் தெரிவித்துள்ளது.

இப் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவை தாம் நோக்குவதாகவும் உலகத் தமிழர் பேரவையின் மேலும் படிக்க.............

கொழும்பில் பத்தாயிரம் தமிழர்களின் வாக்குரிமைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.!!


தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற வடகொழும்பில், ஆயிரக்கணக்கானவர்களின் வாக்குரிமைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகருணாநாயக்க இது தொடர்பில் நேற்று தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளார்.
வட கொழும்பின் சுமார் 10, 000 தமிழர்களின் பெயர்கள், வாக்காளர் இடாப்பில் இருந்து அழிக்கப்பட்டுள்ளதாக மேலும் படிக்க.........

Tuesday, July 20, 2010

ஐ.நா நிபுணர்கள் குழுவின் பணிகள் ஆரம்பமாகின! நான்கு மாதங்களில் அறிக்கை கையளிக்கும்!!


சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக, ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி. மூனால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசேட நிபுணர்கள் குழுவின் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. நேற்றைதினம் பிற்பகல் 1.30 மணிக்கு இந்நிபுணர்கள் குழுவின் உறுப்பினர்களான Marzuki Darusman, Yasmin Sooka மற்றும் Steven Ratner ஆகியோர் ஐ.நா செயலகத்தில் தமது முதல் அமர்வைத் தொடங்கியுள்ளதாக சர்வதேச மேலும் படிக்க..........

Monday, July 19, 2010

படையினரிடம் சரணடைந்த பாலகுமாரன், யோகி கொலை! - உறுதிப்படுத்துகின்றார் சிறிலங்கா அமைச்சர்!!


இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்காப் படைத்தரப்பினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரமுகர் க.வே.பாலகுமாரன் மற்றும் மூத்த உறுப்பினரான யோகரட்ணம் யோகி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இப் போரினால் வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளில் விதவைகளான பெண்களை சிறிலங்காவின் சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.யூ.குணசேகர சந்தித்துள்ளார்.

இம் மாதம் 10ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும், 11ஆம் திகதி கிளிநொச்சியிலும், 12ஆம் திகதி வவுனியாவிலும் போரினால் விதவைகளான பெண்களைச் மேலும் படிக்க....

Saturday, July 17, 2010

நடிகர் திலகம் விமல் வீரவன்சவின் உண்ணாவிரதம் : திறனாய்வுப் பார்வை


நடிப்பிற்கும் அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு சிறந்த நடிகர்கள் அரசியலுக்குள் நுளைந்து கலக்குக் கலக்கி வருகிறார்கள் நடிப்புத் தொழிற் பின்னணி இல்லாத அரசியல் வாதிகள் காலப் போக்கில் சிறந்த நடிகர்களாக மாறிவிடுகிறார்கள்.

விமல் வீரவன்ச என்ற இலங்கை அமைச்சர் அண்மைக் காலமாக முன்னணி நடிகராக வளர்ச்சி அடைந்துள்ளார் அவர் ஜே.வி.பி கட்சியில் ஒரு கடைநிலை உறுப்பினராக இருந்தார் கல்வி அறிவு இல்லாதவர் என்பதால் அவருக்கு மேலும் படிக்க.........

பி.பி.சி.க்கு கடிதம் அனுப்புவதற்கு பதிலாக எனக்கு எழுதினால் நான் கவனிப்பேன்: அமைச்சர் டியூ குணசேகர


அரசாங்கத்தின் முகாம்களில் அடிப்படை வசதிகளின்றி மோசமான முறையில் நடத்தப்படுவதாக முன்னாள் புலிப் போராளிகள் கூறியிருக்கும் நிலையில் இந்த விடயம் குறித்து பி.பி.சி.க்கு கடிதங்களை எழுதுவதற்குப் பதிலாக அவர்கள் தனக்கு எழுதியிருந்தால் தான் கவனத்திற்கு எடுத்திருப்பாரெனவும் புனர்வாழ்வுத்துறை அமைச்சர் டியூ குணசேகர கூறியுள்ளார்.

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் புலி உறுப்பினர்கள் தமக்கு அடிப்படை வசதிகள் இல்லையென மேலும் படிக்க.....

எந்த நேரமும் சினிமாவைப் பற்றியே யோசிக்கும் இயக்குநர் வசந்தபாலன்..!


`வசந்தபாலன் எந்நேரமும் சினிமாவை பற்றியே யோசிக்கிறவர். அதற்கு இணையாக அவர் நேசிக்கிற இன்னொன்று இலக்கியம்` என்றார் எழுத்தாளர் ஜெயமோகன்.

நேரில் வரவில்லையே தவிர, அந்த ஹாலில் வைக்கப்பட்டிருந்த அகன்ற திரையில் கி.ராஜநாராயணன், ஞாநி உள்ளிட்ட எழுத்தாளர்கள் பலர் வந்து போனார்கள். அத்தனை பேரும் சொல்லி வைத்தார்போல வசந்தபாலனின் இலக்கிய ரசனையை புகழ, மேலும் படிக்க.......

அவுஸ்திரேலிய புதிய பிரதமர் யூலியா கில்லார்ட் அவர்களுக்கு எங்கள் இதயபூர்வமான நன்றி கலந்த வாழ்த்துக்கள்!


கொடிய இனஅழிப்பு யுத்தத்தின் கோரப்பசிக்கு பெற்றோரைப் பலி கொடுத்து, அநாதரவாக நிற்கும் ஈழத் தமிழ் சிறார்களுக்காகக் குரல்கொடுத்திருப்பதுடன், அவர்களின் எதிர்காலம் குறித்த கேள்வியையும் உறுதியாக எழுப்பியுள்ளமை கண்டு அவுஸ்திரேலிய புதிய பிரதமர் யூலியா கில்லார்ட் அவர்களுக்கு சர்வதேசத் தமிழர்கள் தங்களின் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும்..... மேலும் படிக்க..............

Friday, July 16, 2010

பின்லேடன் உயிரோடு இருப்பதாக பின்லேடன் மகன் தகவல்..!!


லண்டன் : அல்கய்தா தீவிரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின் லேடன் உயிருடன் இருப்பதாக அவனது மகன் உமர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரம் தகர்ப்புக்கு மூளையாக செயல்பட்டவன் பின் லேடன். அவன் உலக பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

அமெரிக்க படைகள் இதற்காக ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அல்கய்தா செயல்படும் இடங்களில் முகாமிட் டுள்ளனர். இந்நிலையில் பின்லேடனின் முதல் மனைவி மூலம் பிறந்த உமர் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு... மேலும் படிக்க......

போர்க்குற்றங்கள் தொடர்பில் கம்போடியாவுக்கு ஏற்பட்ட நிலை சிறிலங்காவுக்கும் ஏற்படுமா?


ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த மூவரடங்கிய நிபுணர்கள் குழுவின் செயற்பாடுகள் முனைப்புப் பெறுமாயின் கம்போடியாவுக்கு ஏற்பட்ட நிலைமை தமக்கும் ஏற்படலாம் எனும் அச்சத்திலேயே சிறிலங்கா அரசு அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய

மேலும் படிக்க........

ரெட் கார்டா..? எதிர்த்து நிற்கும் விஜய்..!


நந்தவனத்து ஆண்டி, நடுவீதியில் உடைச்ச தோண்டி போலாகிவிட்டது விஜய்க்கு ரெட் போட்ட விவகாரம்.

கடந்த சில மாதங்களாகவே விஜய்க்கு தனி நெருக்கடியை கொடுத்து வந்தார்கள் திரையரங்க உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த சில முக்கியஸ்தர்கள்.

ஆனால் இவர்களுக்குள்ளேயே பல கோஷ்டிகள். ஆர்.எம்.அண்ணாமலை ஒரு பிரிவுக்கும், பன்னீர்செல்வம் இன்னொரு பிரிவுக்கும், அபிராமி ராமநாதன் மற்றொரு பிரிவுக்கும் தலைவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் அபிராமி ராமநாதனை அழைக்காமலே மேலும் படிக்க.............

அணுசக்தி ரகசியங்களை வெளியிட “அமெரிக்கா ரூ.25 கோடி லஞ்சம் தர முன் வந்தது” ஈரான் விஞ்ஞானி பரபரப்புப் புகார்.!!


ஈரான் நாட்டை சேர்ந்த அணுசக்தி விஞ்ஞானி ஷாரம் அமிரி (32). கடந்த ஆண்டு மே மாதம் இவர் சவுதி அரேபியாவில் உள்ள மதீனாவுக்கு புனித யாத்திரை சென்று இருந்தார். அதன் பின்னர் அவர் நாடு திரும்பவில்லை.

இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருப்பதாக தகவல் தெரிவித்தார். அப்போது மதீனாவில் இருந்து தன்னை அமெரிக்காவின் “சி.ஐ.ஏ.” உளவாளிகளும், சவுதி அரேபியாவின் மேலும் படிக்க........

புனர்வாழ்வு அளிக்கப்படுவதாக கூறும் போராளிகள் துன்புறுத்தப்படுகின்றனர்: பி.பி.சி தகவல்


அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகள், வசதி வழங்கல்கள் இன்றி துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர்கள் தொலைபேசி மூலமும், கடிதங்களின் மூலமும் தமக்கு தகவல் தெரிவித்துள்ளதாக பி.பி.சி செய்தி சேவை தெரிவித்துள்ளது.

தாம் முகாம்களுக்குள் வைத்து, தாக்கப்படுவதாகவும், நாளாந்தம் துன்புறுத்தப்படுவதாகவும் தமது கடிதத்தில் மேலும் படிக்க...........

Thursday, July 15, 2010

இந்து சமுத்திர நீர் மட்டம் உயர்வினால் இலங்கைக்கு ஆபத்து


இந்து சமுத்திரத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது. இதன் காரணமாக இலங்கை உட்பட்ட இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் தாழ்நில கரையோரங்களின் பல மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவர் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொலராடோ பல்கலைக்கழகத்தின் வெய்குயிங் ஹன் மேலும் படிக்க......

Wednesday, July 14, 2010

மதராசபட்டினம் விமர்சனம்!!


சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய காலகட்டத்து காதல் கதை! அதுவும் மதராசப்பட்டினத்து டோபிகானா பகுதியில் வசிக்கும் சலவை தொழிலாளி ஒருவருக்கும், அந்த மாகாணத்தையே ஆளும் ஆங்கிலேயே கவர்னரின் செல்ல மகளுக்குமிடையேயான காதல் கதை என்பதுதான் ஹைலைட்.

கதைப்படி, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கப்போகும் தருணத்தில் மதராசப்பட்டினத்தில் வசிக்கும் சலவை தொழிலாளி ஆர்யா. அவரது வீரதீர செயல்களையும், நற்குணங்களையும் யதேச்சையாக கவனிக்கின்ற மேலும் படிக்க....

Tuesday, July 13, 2010

வாய்ப்பை பறித்த நடுவர்: நெதர்லாந்து புலம்பல்.!!


ஜோகனஸ்பர்க்: இங்கிலாந்து நடுவர் ஹார்வர்டு வெப், தங்களுக்கு எதிராக தீர்ப்புகளை வழங்கியதாக நெதர்லாந்து வீரர்கள் புலம்பினர். இதனால் தான் கோப்பை வெல்லும் வாய்ப்பு நழுவியதாக குற்றம்சாட்டினர்.

உலக கோப்பை கால்பந்து தொடரின் பைனலில் ஸ்பெயின் அணி, நெதர்லாந்தை வீழ்த்திமேலும் படிக்க...

அழகு நதி திரிஷாவின் கவர்ச்சியான படங்கள்.!!

மேலும் படங்களை பார்க்க படத்தில் அழுத்தவும்.......

Friday, July 2, 2010

கடல்நீரில் உப்பு வந்தது எப்படி?


வெப்பக்கோளமாக இருந்த பூமியில், பல லட்சக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து பெய்த மழையால் தான் கடல் உருவானது என்று கூறப்படுகிறது. பாறைகளில் இருக்கும் உப்பு, மழைநீரால் கரைக்கபட்டு, ஆற்றுநீரால் அடித்து வரபட்டு கடலில் வந்து கலந்தது மேலும் படிக்க....


நட்ச்சத்திர நாயகி தீபிகா படுகோன் கவர்ச்சி படங்கள்...!

மேலும் படங்களை பார்க்க படத்தில் அழுத்தவும்.......

Thursday, July 1, 2010

த்ரிஷாவின் அம்மாவும் நடிக்க வந்துட்டாங்கோ..!


அக்காவா அம்மாவா....? த்ரிஷாவின் அம்மாவை பார்த்தால் இப்படித்தான் கேள்வி கேட்கத் தோன்றும்..! அப்படியொரு, இளமையும் செழுமையும் த்ரிஷாவின் அம்மாவிடம் காணலாம்.

ம் அவரு பேரை சொல்லலையே..... உமாகிருஷ்ணன். இதுதான் த்ரிஷாவின் மம்மியோட பெயர். த்ரிஷா சினிமாவில் நடிக்க போகிறேன் என்று சொன்னபோது அவரது அப்பா கிருஷ்ணன் கண்டிப்பாக மறுக்க, மகளுக்காக பரிந்து பேசி த்ரிஷாவை நடிக்க வைக்க உதவியதே உமாகிருஷ்ணன்தான். இந்தப் பிரச்சினையால் த்ரிஷாவின் அப்பாவும், அம்மாவும் மேலும் படிக்க........

இளமை நதி காவேரிஜாவின் இளமை துள்ளும் படங்கள்..!

மேலும் படங்களைப் பார்க்க படத்தில் அழுத்தவும்....