Saturday, June 5, 2010

அழகிய ஒப்பனை


















இது அவசர உலகம். இங்கே யாருக்கும், எதையும் நிதானமாக எடுத்துச் செய்வதற்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. கிடைக்கிற சிறிது நேரத்தை பயன்படுத்தி தங்களை விரைவாக அழகுபடுத்திக்கொண்டு பயணப்படுபவர்கள் அதிகம். இந்த விஷயத்தில் பெண்கள் ரொம்ப சுறுசுறுப்பு.

இன்று பெண்கள் எல்லாத் துறைகளிலும் வென்று வருகிறார்கள். எனவே அதற்கேற்றாற் போல் நடை, உடை, பாவனையை மாற்றிக் கொள்வது மிக முக்கியம். பணி புரிவோர் அந்தந்த துறைக்கும் அவர்கள் வகிக்கும் பதவிக்கும் தகுந்தாற் போல் கூந்தலை வெட்டிக் கொள்வது அவசியம். வேலைக்கு சவுகரி யமான `ஹேர்கட்` சமூகத்தில் அவர்களை மிடுக்காகவும், மரியாதையாகவும் காட்டும்.`` என்கிறார், அழகுக் கலை நிபுணர்

`அழகுக்கலை குடும்பத்திற்கு கூடுதல் வருமானத்தை பெருக்க உதவியாக உள்ளது. வாழ்க்கை தரத்தையும் உயர்த்திக் கொள்வதற்கு உதவுவதால் பெண்களுக்கு சமுதாயத்தில் ஒரு நல்ல அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. மேலும், பெண்கள் சிறந்த தொழில் முனைவோர்களாக உருவாகுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த தொழிலில் பெண்களால் அதிக வருமானமும் ஈட்ட முடியும்.``

``கல்லூரி மாணவிகளுக்கு இப்போது `ஸ்ட்ரைட்டனிங்` மீது மோகம் அதிகரித்துள்ளது. பொதுவாக, தெரபி வகைகளை ஆயுர்வேத தெரபி, பாடி தெரபி, பேசியல் தெரபி என்று கூறுவார்கள். அந்த வகையில் கூந்தலுக்கு செய்யும் தெரபியை......
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்.....

No comments:

Post a Comment