ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த மூவரடங்கிய நிபுணர்கள் குழுவின் செயற்பாடுகள் முனைப்புப் பெறுமாயின் கம்போடியாவுக்கு ஏற்பட்ட நிலைமை தமக்கும் ஏற்படலாம் எனும் அச்சத்திலேயே சிறிலங்கா அரசு அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய
மேலும் படிக்க........
இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய
மேலும் படிக்க........
No comments:
Post a Comment