இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்காப் படைத்தரப்பினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரமுகர் க.வே.பாலகுமாரன் மற்றும் மூத்த உறுப்பினரான யோகரட்ணம் யோகி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இப் போரினால் வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளில் விதவைகளான பெண்களை சிறிலங்காவின் சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.யூ.குணசேகர சந்தித்துள்ளார்.
இம் மாதம் 10ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும், 11ஆம் திகதி கிளிநொச்சியிலும், 12ஆம் திகதி வவுனியாவிலும் போரினால் விதவைகளான பெண்களைச் மேலும் படிக்க....
இம் மாதம் 10ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும், 11ஆம் திகதி கிளிநொச்சியிலும், 12ஆம் திகதி வவுனியாவிலும் போரினால் விதவைகளான பெண்களைச் மேலும் படிக்க....
No comments:
Post a Comment