Tuesday, July 20, 2010

ஐ.நா நிபுணர்கள் குழுவின் பணிகள் ஆரம்பமாகின! நான்கு மாதங்களில் அறிக்கை கையளிக்கும்!!


சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக, ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி. மூனால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசேட நிபுணர்கள் குழுவின் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. நேற்றைதினம் பிற்பகல் 1.30 மணிக்கு இந்நிபுணர்கள் குழுவின் உறுப்பினர்களான Marzuki Darusman, Yasmin Sooka மற்றும் Steven Ratner ஆகியோர் ஐ.நா செயலகத்தில் தமது முதல் அமர்வைத் தொடங்கியுள்ளதாக சர்வதேச மேலும் படிக்க..........

No comments:

Post a Comment