இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவுக்கு உலகத் தமிழர் பேரவை வரவேற்புத் தெரிவித்துள்ளது.
இப் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவை தாம் நோக்குவதாகவும் உலகத் தமிழர் பேரவையின் மேலும் படிக்க.............
இப் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவை தாம் நோக்குவதாகவும் உலகத் தமிழர் பேரவையின் மேலும் படிக்க.............
No comments:
Post a Comment