தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற வடகொழும்பில், ஆயிரக்கணக்கானவர்களின் வாக்குரிமைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகருணாநாயக்க இது தொடர்பில் நேற்று தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளார்.
வட கொழும்பின் சுமார் 10, 000 தமிழர்களின் பெயர்கள், வாக்காளர் இடாப்பில் இருந்து அழிக்கப்பட்டுள்ளதாக மேலும் படிக்க.........
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகருணாநாயக்க இது தொடர்பில் நேற்று தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளார்.
வட கொழும்பின் சுமார் 10, 000 தமிழர்களின் பெயர்கள், வாக்காளர் இடாப்பில் இருந்து அழிக்கப்பட்டுள்ளதாக மேலும் படிக்க.........
No comments:
Post a Comment