Friday, July 16, 2010

பின்லேடன் உயிரோடு இருப்பதாக பின்லேடன் மகன் தகவல்..!!


லண்டன் : அல்கய்தா தீவிரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின் லேடன் உயிருடன் இருப்பதாக அவனது மகன் உமர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரம் தகர்ப்புக்கு மூளையாக செயல்பட்டவன் பின் லேடன். அவன் உலக பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

அமெரிக்க படைகள் இதற்காக ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அல்கய்தா செயல்படும் இடங்களில் முகாமிட் டுள்ளனர். இந்நிலையில் பின்லேடனின் முதல் மனைவி மூலம் பிறந்த உமர் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு... மேலும் படிக்க......

No comments:

Post a Comment