Saturday, July 17, 2010

எந்த நேரமும் சினிமாவைப் பற்றியே யோசிக்கும் இயக்குநர் வசந்தபாலன்..!


`வசந்தபாலன் எந்நேரமும் சினிமாவை பற்றியே யோசிக்கிறவர். அதற்கு இணையாக அவர் நேசிக்கிற இன்னொன்று இலக்கியம்` என்றார் எழுத்தாளர் ஜெயமோகன்.

நேரில் வரவில்லையே தவிர, அந்த ஹாலில் வைக்கப்பட்டிருந்த அகன்ற திரையில் கி.ராஜநாராயணன், ஞாநி உள்ளிட்ட எழுத்தாளர்கள் பலர் வந்து போனார்கள். அத்தனை பேரும் சொல்லி வைத்தார்போல வசந்தபாலனின் இலக்கிய ரசனையை புகழ, மேலும் படிக்க.......

No comments:

Post a Comment