இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அஷ்ரப் பர்வேஸ் கயானிக்கு மூன்று ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியுள்ளதால், அவருக்கு இந்த பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முடிவில் ராணுவ அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்த போதும், பெயரளவிற்கு தற்போது இருக்கும் ஜனநாயகம் இனி சிறிது கூட வலுப்படுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. பாகிஸ்தான் ராணுவ மேலும் படிக்க..........
Subscribe to:
Post Comments (Atom)
சாத்தான் ஆட்சி...
ReplyDelete